தனது மகன்கள் மீதான தாக்குதல் குறித்த புதிய சிசிடிவி காட்சி மூலம் உண்மை வெளிவந்துள்ளதாகவும் உண்மை தெரியாமல் தனது மகன்களை அசிங்கப்படுத்திவிட்டனர் என்றும் பாடகர் மனோவின் மனைவி ஜமீலா தெரிவித்துள்ளார்.
...
திண்டுக்கல்லில் பிரிந்து வாழும் மனைவியை சேர்த்து வைக்ககோரி மாமனாரை இரும்பு கம்பியால் தாக்கிய மருமகன்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கருத்து வேறுபாடு பிரிந்து சென்ற மனைவியின் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற கணவர், அவரது குடும்பத்தினரை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ப...
மூத்த குடிமகனிடம் அலட்சியமாக நடந்துகொண்டதாக வேலூர் சி.எம்.சி மருத்துவமனை நிர்வாகத்திற்கு நாகை நுகர்வோர் நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் அபராதமும், வழக்கு செலவாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ள...
பங்கு சந்தையில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்த ஒரு கோடி ரூபாயினை திருப்பி கொடுக்காமல், 4 ஆண்டு காலம் தாழ்த்திய விவகாரத்தில் தாய்-மகனை பெங்களூருவிற்கு கடத்தி சென்ற நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தன...
காதல் திருமணம் செய்த மருமகனுக்கு தொழில் அமைத்துக்கொடுப்பது போல நடித்து, அவரை கூலிப்படை ஏவி கொலை செய்ததாக காதல் மனைவியின் தாய், தந்தை, சித்தி உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
காத...
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண் அலுவலகருடன் விசிக பிரமுகர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
பண்ணப்பட்டி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலரின் உதவிய...
திருத்தணி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மதுபோதையில் செல்போன் டவர் மீது 7 வயது மகனுடன் ஏறிய முருகன் என்பவர் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்டார்.
போலீசார் மற்றும் தீயணைப்பு...